அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Thursday, December 26, 2013

ரெட்டியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் கண்ணன் (வயது 30) மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதி வாலிபர் பலி

காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில் அருகே ரெட்டியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் கண்ணன் (வயது 30). இவர் தச்சுதொழிலாளி (ஆசாரி). இவர் நேற்று ரெட்டியூரில் இருந்து கண்டமங்கலம் மெயின் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த மினிலாரி கண்ணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், அவர் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

Sunday, December 15, 2013

ரெட்டியூர் கிராமத்தில் விலையில்லா பேன் மிக்சி கிரைண்டர் வழங்கும் விழா

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ரெட்டியூர் கிராமத்தில் விலையில்லா பேன் மிக்சி கிரைண்டர் வழங்கும் விழா நடைப்பெற்றது இவ்விழாவிற்கு காட்டுமன்னார்கோயில் வட்டாச்சியர் வெங்கடாசலம் தலைமையில் நடைப்பெற்றது











ஊராட்சி ன்ற  தலைவர் யோகவதி ரவேற்புரைஆற்றினார். காட்டுமன்னார்கோயில்ஒன்றியபெருந்தலைவர்மணிகண்டன் முன்னிலை வகித்தார் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா பேன் மிக்சி கிரைண்டர் வழங்கினார். .அருகில்,காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் எம்ஜிஆர்தாசன்,ஒன்றிய குழு உறுப்பினர் பரமேஸ்வரிதச்சனாமூர்த்தி, சோழன்,வடிவேல்,செட்டிதாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், சாமு ஆகியோர் உள்ளனர் .
Source: https://www.facebook.com/murugumaran.mla

Sunday, June 16, 2013

B.நஜீர் அஹமது -ஆயிஷா திருமணம்....

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
/
அன்புடன்…
/
இரெட்டியூர் Express ... இணைய தளம்

---இரெட்டியூர்--

Monday, May 27, 2013

B. முஹம்மது ஆசிக் -A.நூருல் பாயிஜா திருமணம்....



பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
/
அன்புடன்…
/
இரெட்டியூர் Express ... இணைய தளம்

---இரெட்டியூர்--

Tuesday, April 09, 2013

Breaking News: வளைகுடாவில் நிலஅதிர்வு!

 அபுதாபி:  தெற்கு ஈரானில் இன்று பிற்பகல் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டத. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் வளைகுடா நாடுகளில் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக அபுதாபி ,துபாய், சார்ஜா, தம்மாம், அல்கோபார், தோஹா போன்ற நகரங்களில் சில நொடிகள் தெளிவாக உணரப்பட்டது.

: "அபுதாபி நேரப்படி பிற்பகல் 4.10 மணியளவில் ஏற்பட்ட நிலஅதிர்வை இங்குள்ள பெரும்பாலான மக்கள் உணர்ந்தனர். என்னுடைய  அலுவலகம் உள்ள கட்டிடம் (AL SALAM STREET LULU CENTER) .சிறியளவு அதிர்வு காணப்பட்டது .  இக்கட்டிடதிலிருந்து  100 பேர் அச்சம் அடைந்து ரோட்டுக்கு வந்து விட்டனர். இயல்பு நிலை திரும்பிய பிறகே தமது அலுவல்களுக்கு திரும்பிச் சென்றனர். இதனால் பெரிய அளவிற்கு பாதிப்பு ஏதும் இங்கு இல்லை" ...

Sunday, March 17, 2013

வஃபாத் செய்திகள் செய்தி : ரெட்டியூர் ஜனாப் . M. அப்துல் பாஸித் அவர்களின் மாமியார் மறைவு


அஸ்ஸலாமு அலைக்கும்
ரெட்டியூர்    ஜனாப் . M. அப்துல் பாஸித்  அவர்களின் மாமியார்   ஹாஜிரான் பீவி  இன்று 17.03.2013 இரவு  09.00 மணியளவில்  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.அவர்களின் நாளை  காலை 10.00 மணியளவில் திருபுவனத்தில்  நல்லடக்கம் செய்யப்படும் 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் ரெட்டியூர் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

Saturday, March 02, 2013

வஃபாத் செய்திகள்.கிழ்புளியம்பட்டு ஜனாப் . அன்சாரி அவர்களின் மனைவி A. அஸ்மா நாச்சியா மறைவு

அஸ்ஸலாமு அலைக்கும்
ரெட்டியூர்  கிழ்புளியம்பட்டு  ஜனாப் . அன்சாரி  அவர்களின் மனைவி A. அஸ்மா நாச்சியா   இன்று 02.03.2013 காலை 12.00 மணியளவில்  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் ரெட்டியூர் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

T.அருள்மொழிதேவன் கிராமத்தில் 02.03.2013 அன்று விலையில்லா ஃபேன் , மிக்சி , கிரைண்டர் வழங்கப்பட்டது


































குறிப்பு : இப்படம் நளன்புத்தூரில் எடுக்கப்பட்டது 

Monday, January 21, 2013

குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதின் அடிப்படைகள்!


குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதின் அடிப்படைகள்!

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும் சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர். பெயர் சூட்டுவதற்குரிய சில அடிப்படையான மார்க்கச் சட்டங்களை தெரிந்து கொண்டால் மிக எளிதாகநாம் முடிவெடுத்து விடலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விற்கு விருப்பமான பெயர்கள் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

Saturday, January 19, 2013

நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்


தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத் தப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், சொட்டு மருந்து வழங்கப்படும்.

Saturday, January 12, 2013

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா ?



வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என இந்த இணையளம் மூலமாகவும் சரிபார்த்து கொள்ளலாம். http://www.elections.tn.gov.in/eroll/

திருமணம்: ஆண் வீட்டாருக்கு பெண்ணின் போட்டோ கொடுப்பது ஷரியத் சட்டத்திற்கு எதிரானது: தாருல் உலூம் பத்வா


முசாபர்நகர்:
திருமணம் செய்ய மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண்ணின் புகைப்படத்தை கொடுக்க தடை விதித்து இஸ்லாமிய அமைப்பான தாருல் உலூம் தியோபந்த் தடை விதித்து பத்வா வெளியிட்டுள்ளது.
இது குறித்து தாருல் உலூம் தியோபந்த் வெளியிட்டுள்ள பத்வாவில் கூறியிருப்பதாவது, திருமணம் செய்ய மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண்ணின் புகைப்படத்தை அளிப்பது ஷரியத் சட்டத்திற்கு எதிரானது.
முக்கியமான விஷயங்களுக்கு மட்டுமே புகைப்படத்தை பயன்படுத்த அனுமதி உண்டு. அதனால் பெண்ணின் புகைப்படத்தை மாப்பிள்ளை வீட்டாருக்கு அளிக்க தடை விதித்து பத்வா விடுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண் ஒருவர் தனது திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாருக்கு இமெயிலில் புகைப்படத்தை அனுப்பலாமா என்று சந்தேகம் கேட்டுள்ளார். இதையடுத்து தான் பத்வா விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks:

Thursday, January 10, 2013

A.முஹம்மது பைசல் ஹக் - தஸ்லிமா திருமணம்…


பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
/
அன்புடன்…
/
இரெட்டியூர் Express ... இணைய தளம்

---இரெட்டியூர்--

Thursday, January 03, 2013

A.L.முகமது சையது - சம்ருத் சமினா திருமணம்…




பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
/
அன்புடன்…
/
இரெட்டியூர் Express ... இணைய தளம்

---இரெட்டியூர்--