அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Tuesday, October 07, 2014

முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கைது கண்டித்து தீகுளித்தவர் சிகுமார் ரெட்டியூர் ஊராச்சி செயலாளர் மரணம்

ரெட்டியூர்: 
இவர் பெயர்சசிகுமார் ரெட்டியூர் ஊராச்சி செயலாளர் இவர் கடந்த 30 செப்டம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கைது கண்டித்து தீகுளித்தவரை பாண்டிச்சேரி மருத்துவமணையில் சேர்த்திருக்கிறார்கள் 
நேற்று (06/10/2014) அன்னார் அவர்கள் அகால மரணம் அடைந்தார் இவர் முன்பு காங்கிரெஸ் கட்சியில் இருந்தவர் பின் ஊராச்சி செயலாளர் சம்பளம் உயர்த்தியது போது தன்னை அஇஅதிமுக கழகத்தில் இணைத்து கொண்டவர் .
அன்னாரின் ஆன்மா சாந்திஅடைய எல்லாவல்ல இறைவனை வேண்டுவும் அவர்களின் குடும்பத்திற்க்கு ஆழ்த்த வருத்தங்கள்அன்னார் குடும்பத்திற்க்கு கடலூர் மாவடத்தின் சார்பாக அன்சலி செழுத்தவேண்டுகிறோம்

தகவல் : அறிவழகன் 's Facebook page 

 (https://www.facebook.com/photo.php?fbid=770185343038809&set=a.370152166375464.82987.100001420528122&type=1&theater )

Friday, April 25, 2014

மக்கள் மருத்துவர் சம்பத் காலமானார்...

காட்டுமன்னார்குடியில் இரண்டு தலைமுறைகளுக்கு மருத்துவ சேவை செய்து வந்த மருத்துவர் சம்பத் அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Saturday, April 19, 2014

வாக்களிப்பது எப்படி?

'ஜனநாயகத் திருவிழா’வுக்குக் காப்பு கட்டு முடிந்துவிட்டது. இதோ... கூப்பிடும் தூரத்தில் தேர்தல்! ஏப்ரல் 24-ம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது.
ஒரு வாக்காளனாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சில அம்சங்கள் உள்ளன. அவை, வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன்பு சரிசெய்துகொள்ள வேண்டியவை; இயந்திரத்தில் பொத்தானை அழுத்தும் முன்பு சிந்திக்க வேண்டியவை...
வாக்களிப்பது மிக முக்கியம். 2009- ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 72.98 சதவிகித வாக்குகள் பதிவாகின. அது ஒரு சாதனை அளவு. 1967-ல் பதிவான 76.59 சதவிகித வாக்குப்பதிவுக்குப் பிறகு 2009-ல் பதிவானதுதான் அதிகபட்சம். மற்றபடி எல்லா ஆண்டுகளும் வாக்குப்பதிவின் விகிதம் வீழ்ச்சி அடைந்துகொண்டேதான் வருகிறது. இதன் உண்மையான பொருள் என்னவெனில், சுமார் 40 சதவிகிதம் மக்களின் பங்கேற்பு இல்லாமல்தான் மக்களாட்சி நடைபெறுகிறது. இந்த நிலை மாற, காரணம் எதுவும் சொல்லாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

Sunday, March 09, 2014

வஃபாத் செய்திகள்: ஆயங்குடி அபுல்ஹசன் மறைவு

அஸ்ஸலாமு அலைக்கும்

ரெட்டியூர்    ஜனாப் . M. அப்துல் சலாம் ( இக்பால் )  அவர்களின் மருமகனும்  , ஜனாப் M .அக்பர் அலி அவர்களின் மாமானாரும்   மற்றும் A .ஆரிப்  தகப்பானர் ஆகிய   ஆயங்குடி பள்ளிவாசல்  தெரு சேர்ந்தவர் அபுல்ஹசன் அவர்கள்   6.03.2013 அன்று  மாரடைப்பு ஏற்பட்டு   தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.