அஸ்ஸலாமு அலைக்கும்
ரெட்டியூர் ஜனாப் . M. அப்துல் சலாம் ( இக்பால் ) அவர்களின் மருமகனும் , ஜனாப் M .அக்பர் அலி அவர்களின் மாமானாரும் மற்றும் A .ஆரிப் தகப்பானர் ஆகிய ஆயங்குடி பள்ளிவாசல் தெரு சேர்ந்தவர் அபுல்ஹசன் அவர்கள் 6.03.2013 அன்று மாரடைப்பு ஏற்பட்டு தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.