அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Sunday, March 09, 2014

வஃபாத் செய்திகள்: ஆயங்குடி அபுல்ஹசன் மறைவு

அஸ்ஸலாமு அலைக்கும்

ரெட்டியூர்    ஜனாப் . M. அப்துல் சலாம் ( இக்பால் )  அவர்களின் மருமகனும்  , ஜனாப் M .அக்பர் அலி அவர்களின் மாமானாரும்   மற்றும் A .ஆரிப்  தகப்பானர் ஆகிய   ஆயங்குடி பள்ளிவாசல்  தெரு சேர்ந்தவர் அபுல்ஹசன் அவர்கள்   6.03.2013 அன்று  மாரடைப்பு ஏற்பட்டு   தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.