அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Sunday, March 17, 2013

வஃபாத் செய்திகள் செய்தி : ரெட்டியூர் ஜனாப் . M. அப்துல் பாஸித் அவர்களின் மாமியார் மறைவு


அஸ்ஸலாமு அலைக்கும்
ரெட்டியூர்    ஜனாப் . M. அப்துல் பாஸித்  அவர்களின் மாமியார்   ஹாஜிரான் பீவி  இன்று 17.03.2013 இரவு  09.00 மணியளவில்  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.அவர்களின் நாளை  காலை 10.00 மணியளவில் திருபுவனத்தில்  நல்லடக்கம் செய்யப்படும் 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் ரெட்டியூர் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

Saturday, March 02, 2013

வஃபாத் செய்திகள்.கிழ்புளியம்பட்டு ஜனாப் . அன்சாரி அவர்களின் மனைவி A. அஸ்மா நாச்சியா மறைவு

அஸ்ஸலாமு அலைக்கும்
ரெட்டியூர்  கிழ்புளியம்பட்டு  ஜனாப் . அன்சாரி  அவர்களின் மனைவி A. அஸ்மா நாச்சியா   இன்று 02.03.2013 காலை 12.00 மணியளவில்  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் ரெட்டியூர் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

T.அருள்மொழிதேவன் கிராமத்தில் 02.03.2013 அன்று விலையில்லா ஃபேன் , மிக்சி , கிரைண்டர் வழங்கப்பட்டது


































குறிப்பு : இப்படம் நளன்புத்தூரில் எடுக்கப்பட்டது