Wednesday, December 12, 2012
கடலூர் மாவட்ட ஷரீஅத் தீர்வு மன்றம் தொடக்கம்
லால்பேட்டை,டிச-11
கடலூர் மாவட்ட ஷரீஅத் தீர்வு மன்றம் தொடக்க விழா லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி தாருல் தப்ஸீர் கலைக் கூடத்தில் தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் தலைமையில் இன்று நடைப்பெற்றது.
Sunday, December 02, 2012
லால்பேட்டையில் 144 தடை உத்தரவு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் – லால்பேட்டை அருகே உள்ள இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் …
ரம்ஜான் தைக்கால் பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகே மது குடித்துக்கொண்டிருந்தனர், இதை அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் கண்டித்தனர், இதனால் இருதயபுரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோபம் அடைந்து ரம்ஜான் தைக்கால் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம், சலீம் ஆகியோரைத் கடுமையாக தாக்கி சலீமின் டீக்கடையையும் அவர்கள் சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர்,இதைத்தொடர்ந்து தைக்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இருதயபுரத்திற்குத் திரண்டு சென்றனர், தகவல் அறிந்ததும் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவர்களைத் தடுத்து நிறுத்தினர்,
Subscribe to:
Posts (Atom)