அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் சென்னையிலும் இன்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள்.
காவல்துறையின் அனுமதியின்றி நடைபெற்ற இப்போ ராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிப் பட்டனர்.
போக்குவரத்து 2 மணி நேரம் ஸ்தம்பித்தது. பொது மக்கள் அலுவலகங்களை விட்டுவெளியே வரமுடி யாமல் தவித்தனர்.
சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி. அருகே இதுவரை இப்படி ஒரு போராட்டம் நடந்ததில்லை என்கிறார்கள்.