அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Thursday, December 26, 2013

ரெட்டியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் கண்ணன் (வயது 30) மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதி வாலிபர் பலி

காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில் அருகே ரெட்டியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் கண்ணன் (வயது 30). இவர் தச்சுதொழிலாளி (ஆசாரி). இவர் நேற்று ரெட்டியூரில் இருந்து கண்டமங்கலம் மெயின் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த மினிலாரி கண்ணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், அவர் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

Sunday, December 15, 2013

ரெட்டியூர் கிராமத்தில் விலையில்லா பேன் மிக்சி கிரைண்டர் வழங்கும் விழா

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ரெட்டியூர் கிராமத்தில் விலையில்லா பேன் மிக்சி கிரைண்டர் வழங்கும் விழா நடைப்பெற்றது இவ்விழாவிற்கு காட்டுமன்னார்கோயில் வட்டாச்சியர் வெங்கடாசலம் தலைமையில் நடைப்பெற்றது











ஊராட்சி ன்ற  தலைவர் யோகவதி ரவேற்புரைஆற்றினார். காட்டுமன்னார்கோயில்ஒன்றியபெருந்தலைவர்மணிகண்டன் முன்னிலை வகித்தார் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா பேன் மிக்சி கிரைண்டர் வழங்கினார். .அருகில்,காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் எம்ஜிஆர்தாசன்,ஒன்றிய குழு உறுப்பினர் பரமேஸ்வரிதச்சனாமூர்த்தி, சோழன்,வடிவேல்,செட்டிதாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், சாமு ஆகியோர் உள்ளனர் .
Source: https://www.facebook.com/murugumaran.mla