ரெட்டியூர்:
இவர் பெயர்சசிகுமார் ரெட்டியூர் ஊராச்சி செயலாளர் இவர் கடந்த 30 செப்டம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கைது கண்டித்து தீகுளித்தவரை பாண்டிச்சேரி மருத்துவமணையில் சேர்த்திருக்கிறார்கள்
நேற்று (06/10/2014) அன்னார் அவர்கள் அகால மரணம் அடைந்தார் இவர் முன்பு காங்கிரெஸ் கட்சியில் இருந்தவர் பின் ஊராச்சி செயலாளர் சம்பளம் உயர்த்தியது போது தன்னை அஇஅதிமுக கழகத்தில் இணைத்து கொண்டவர் .
அன்னாரின் ஆன்மா சாந்திஅடைய எல்லாவல்ல இறைவனை வேண்டுவும் அவர்களின் குடும்பத்திற்க்கு ஆழ்த்த வருத்தங்கள்அன்னார் குடும்பத்திற்க்கு கடலூர் மாவடத்தின் சார்பாக அன்சலி செழுத்தவேண்டுகிறோம்
தகவல் : அறிவழகன் 's Facebook page
(https://www.facebook.com/photo.php?fbid=770185343038809&set=a.370152166375464.82987.100001420528122&type=1&theater )
இவர் பெயர்சசிகுமார் ரெட்டியூர் ஊராச்சி செயலாளர் இவர் கடந்த 30 செப்டம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கைது கண்டித்து தீகுளித்தவரை பாண்டிச்சேரி மருத்துவமணையில் சேர்த்திருக்கிறார்கள்
நேற்று (06/10/2014) அன்னார் அவர்கள் அகால மரணம் அடைந்தார் இவர் முன்பு காங்கிரெஸ் கட்சியில் இருந்தவர் பின் ஊராச்சி செயலாளர் சம்பளம் உயர்த்தியது போது தன்னை அஇஅதிமுக கழகத்தில் இணைத்து கொண்டவர் .
அன்னாரின் ஆன்மா சாந்திஅடைய எல்லாவல்ல இறைவனை வேண்டுவும் அவர்களின் குடும்பத்திற்க்கு ஆழ்த்த வருத்தங்கள்அன்னார் குடும்பத்திற்க்கு கடலூர் மாவடத்தின் சார்பாக அன்சலி செழுத்தவேண்டுகிறோம்
தகவல் : அறிவழகன் 's Facebook page
(https://www.facebook.com/photo.php?fbid=770185343038809&set=a.370152166375464.82987.100001420528122&type=1&theater )
1 comments:
என்ன கொடுமை நம்ம ஊருக்குள்ள இப்படியுமா....
Post a Comment