தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத் தப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், சொட்டு மருந்து வழங்கப்படும்.
அனைத்து மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார மையங்களிலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது மட்டும் அல்லாமல், ரயில் நிலையிங்கள், பேருந்து நிலை யங்கள், பெரிய கோயில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
இரண்டாம் தவணையாக பிப்ரவரி 24ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இரண்டாம் தவணையாக பிப்ரவரி 24ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
0 comments:
Post a Comment