ரெட்டியூர்:
இவர் பெயர்சசிகுமார் ரெட்டியூர் ஊராச்சி செயலாளர் இவர் கடந்த 30 செப்டம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கைது கண்டித்து தீகுளித்தவரை பாண்டிச்சேரி மருத்துவமணையில் சேர்த்திருக்கிறார்கள்
நேற்று (06/10/2014) அன்னார் அவர்கள் அகால மரணம் அடைந்தார் இவர் முன்பு காங்கிரெஸ் கட்சியில் இருந்தவர் பின் ஊராச்சி செயலாளர் சம்பளம் உயர்த்தியது போது தன்னை அஇஅதிமுக கழகத்தில் இணைத்து கொண்டவர் .
அன்னாரின் ஆன்மா சாந்திஅடைய எல்லாவல்ல இறைவனை வேண்டுவும் அவர்களின் குடும்பத்திற்க்கு ஆழ்த்த வருத்தங்கள்அன்னார் குடும்பத்திற்க்கு கடலூர் மாவடத்தின் சார்பாக அன்சலி செழுத்தவேண்டுகிறோம்
தகவல் : அறிவழகன் 's Facebook page
(https://www.facebook.com/photo.php?fbid=770185343038809&set=a.370152166375464.82987.100001420528122&type=1&theater )
இவர் பெயர்சசிகுமார் ரெட்டியூர் ஊராச்சி செயலாளர் இவர் கடந்த 30 செப்டம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கைது கண்டித்து தீகுளித்தவரை பாண்டிச்சேரி மருத்துவமணையில் சேர்த்திருக்கிறார்கள்
நேற்று (06/10/2014) அன்னார் அவர்கள் அகால மரணம் அடைந்தார் இவர் முன்பு காங்கிரெஸ் கட்சியில் இருந்தவர் பின் ஊராச்சி செயலாளர் சம்பளம் உயர்த்தியது போது தன்னை அஇஅதிமுக கழகத்தில் இணைத்து கொண்டவர் .
அன்னாரின் ஆன்மா சாந்திஅடைய எல்லாவல்ல இறைவனை வேண்டுவும் அவர்களின் குடும்பத்திற்க்கு ஆழ்த்த வருத்தங்கள்அன்னார் குடும்பத்திற்க்கு கடலூர் மாவடத்தின் சார்பாக அன்சலி செழுத்தவேண்டுகிறோம்
தகவல் : அறிவழகன் 's Facebook page
(https://www.facebook.com/photo.php?fbid=770185343038809&set=a.370152166375464.82987.100001420528122&type=1&theater )


வாக்களிப்பது மிக முக்கியம். 2009- ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 72.98 சதவிகித வாக்குகள் பதிவாகின. அது ஒரு சாதனை அளவு. 1967-ல் பதிவான 76.59 சதவிகித வாக்குப்பதிவுக்குப் பிறகு 2009-ல் பதிவானதுதான் அதிகபட்சம். மற்றபடி எல்லா ஆண்டுகளும் வாக்குப்பதிவின் விகிதம் வீழ்ச்சி அடைந்துகொண்டேதான் வருகிறது. இதன் உண்மையான பொருள் என்னவெனில், சுமார் 40 சதவிகிதம் மக்களின் பங்கேற்பு இல்லாமல்தான் மக்களாட்சி நடைபெறுகிறது. இந்த நிலை மாற, காரணம் எதுவும் சொல்லாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.