தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இயக்குநர் டி. வசுந்தராதேவி திங்கள்கிழமை வெளியிட்டார்
நமதூர் +2 மாணவர்கள் மர்ஜூக்(1135), ஹம்தான்(833),ஆரிப் (835),தௌபிக்(610) மற்றும் ரிபாயா(906) அனவைரும் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்கள் ...அவர்கள் மேலும் உயர் கல்வி பெற வாழ்த்துகிறோம்
வாழ்த்துகள் !
வாழ்த்துகள் !!
வாழ்த்துகள் !!!
2 comments:
Congratulation to மர்ஜூக்,ஹம்தான்,ஆரிப் ,தௌபிக் மற்றும் ரிபாயா
congradulation to all, allah bless u for your future
Post a Comment