.
இதற்க்கு முன் டோக்கியோ நகரில் 1923 ம் ஆண்டு ஏற்ப்பட்ட பூகம்பம்தான் மிகப்பெரிய பூகம்பமாக இருந்தது..அந்த பூகம்பத்தில் ஏறக்குறைய 140000. க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் நம்மால் முடிந்த ஆதரவையும் வழங்க முயற்சிப்போம்
.இரண்டாம் உலகப் போரின் அழிவுகளில் இருந்து மீண்டதுபோல் ஜப்பான் மக்கள் இம்முறையும் மீண்டு வருவார்கள்.எல்லாம் வல்ல இறைவன் அதற்கு அருள் புரிவானாக.
3 comments:
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் . படிப்பினை பெறவேண்டிய சமூதாயத்திற்கு இது ஒரு எச்சரிக்கை .
இரண்டாம் உலகப் போரின் அழிவுகளில் இருந்து மீண்டதுபோல் ஜப்பான் மக்கள் இம்முறையும் மீண்டு வருவார்கள்.எல்லாம் வல்ல இறைவன் அதற்கு அருள் புரிவானாக.
அந்நாட்டு மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..
Post a Comment