அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Friday, March 11, 2011

Rddr786:ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பேரழிவு.

பொருளாதார வலிமை மிக்க நாடுகளில் ஒன்றான ஜப்பான் இன்றையதினம் மிகப்பெரும் பேரழிவை சந்தித்திருக்கிறது 11 மார்ச் 2011 இன்று..டோக்கியோ துறைமுகத்தில் ஏற்ப்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தாலும் (ஏறக்குறைய 8.4 ரிக்டர் அளவு) 25 அடி உயரத்திற்கு ஏற்பட்ட சுனாமி பேரலைகளாலும் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
.


இதற்க்கு முன் டோக்கியோ நகரில் 1923 ம் ஆண்டு ஏற்ப்பட்ட பூகம்பம்தான் மிகப்பெரிய பூகம்பமாக இருந்தது..அந்த பூகம்பத்தில் ஏறக்குறைய 140000. க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் நம்மால் முடிந்த ஆதரவையும் வழங்க முயற்சிப்போம்
.இரண்டாம் உலகப் போரின் அழிவுகளில் இருந்து மீண்டதுபோல் ஜப்பான் மக்கள் இம்முறையும் மீண்டு வருவார்கள்.எல்லாம் வல்ல இறைவன் அதற்கு அருள் புரிவானாக.

3 comments:

Reddiyur said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் . படிப்பினை பெறவேண்டிய சமூதாயத்திற்கு இது ஒரு எச்சரிக்கை .

HM_Thaha said...

இரண்டாம் உலகப் போரின் அழிவுகளில் இருந்து மீண்டதுபோல் ஜப்பான் மக்கள் இம்முறையும் மீண்டு வருவார்கள்.எல்லாம் வல்ல இறைவன் அதற்கு அருள் புரிவானாக.

Reddiyur said...

அந்நாட்டு மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..