அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Tuesday, October 12, 2010

சிதம்பரத்தில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ

தம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தற்பொழுது மெட்ராஸ் ஐ என கூறப்படும் கண் நோய் வேகமாக பொதுமக்களிடையே பரவிவருகிறது. சிதம்பரம் நகரத்தில் வீட்டுக்கு ஒருவருக்காவது இந்த நோய் உள்ளது.
 கண் மருத்துவமனைகளில் இந்த நோய் சம்பந்தமாக டாக்டர்களிடம் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிதம்பரம் அரசு சித்த மருத்துவர் அர்ச்சுணன் கூறுகையில் கண்நோய் வந்தவர்கள் அடுத்தவர்களுக்கு பரவாமல் இருப்பதற்கு முதலில் கருப்பு கண்ணாடி அணிய வேண்டும். கண்நோய் ஏற்பட்டவர்களின் கண்களை நேரடியாக பார்க்க கூடாது. இந்த நோய் உள்ளவர்களிடம் கை குலுக்குதல் கூடாது. அவர் கண்ணில் கை வைத்து துடைத்திருப்பதால் நோய் கிருமிகள் கையில் ஒட்டி பரவ வாய்ப்புள்ளது என்றார்.

3 comments:

Reddiyur said...

Thanks 2 www.crescentpno.blogspot.com

Anonymous said...

appadiya

Anonymous said...

//கருப்பு கண்ணாடி அணிய வேண்டும்//
kalaijar kannadiya