கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ரெட்டியூர் கிராமத்தில் விலையில்லா பேன் மிக்சி கிரைண்டர் வழங்கும் விழா நடைப்பெற்றது இவ்விழாவிற்கு காட்டுமன்னார்கோயில் வட்டாச்சியர் வெங்கடாசலம் தலைமையில் நடைப்பெற்றது

.
ஊராட்சி மன்ற தலைவர் யோகவதி வரவேற்புரைஆற்றினார். காட்டுமன்னார்கோயில்ஒன்றியபெருந்தலைவர்மணிகண்டன் முன்னிலை வகித்தார் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா பேன் மிக்சி கிரைண்டர் வழங்கினார். .அருகில்,காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் எம்ஜிஆர்தாசன்,ஒன்றிய குழு உறுப்பினர் பரமேஸ்வரிதச்சனாமூர்த்தி, சோழன்,வடிவேல்,செட்டிதாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், சாமு ஆகியோர் உள்ளனர் .
Source: https://www.facebook.com/murugumaran.mla

.
ஊராட்சி மன்ற தலைவர் யோகவதி வரவேற்புரைஆற்றினார். காட்டுமன்னார்கோயில்ஒன்றியபெருந்தலைவர்மணிகண்டன் முன்னிலை வகித்தார் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா பேன் மிக்சி கிரைண்டர் வழங்கினார். .அருகில்,காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் எம்ஜிஆர்தாசன்,ஒன்றிய குழு உறுப்பினர் பரமேஸ்வரிதச்சனாமூர்த்தி, சோழன்,வடிவேல்,செட்டிதாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், சாமு ஆகியோர் உள்ளனர் .
Source: https://www.facebook.com/murugumaran.mla
0 comments:
Post a Comment