Wednesday, December 12, 2012
கடலூர் மாவட்ட ஷரீஅத் தீர்வு மன்றம் தொடக்கம்
லால்பேட்டை,டிச-11
கடலூர் மாவட்ட ஷரீஅத் தீர்வு மன்றம் தொடக்க விழா லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி தாருல் தப்ஸீர் கலைக் கூடத்தில் தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் தலைமையில் இன்று நடைப்பெற்றது.
Sunday, December 02, 2012
லால்பேட்டையில் 144 தடை உத்தரவு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் – லால்பேட்டை அருகே உள்ள இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் …
ரம்ஜான் தைக்கால் பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகே மது குடித்துக்கொண்டிருந்தனர், இதை அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் கண்டித்தனர், இதனால் இருதயபுரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோபம் அடைந்து ரம்ஜான் தைக்கால் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம், சலீம் ஆகியோரைத் கடுமையாக தாக்கி சலீமின் டீக்கடையையும் அவர்கள் சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர்,இதைத்தொடர்ந்து தைக்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இருதயபுரத்திற்குத் திரண்டு சென்றனர், தகவல் அறிந்ததும் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவர்களைத் தடுத்து நிறுத்தினர்,
Tuesday, November 20, 2012
ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?
எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Friday, October 19, 2012
27 ம் தேதி பக்ரீத் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு
Friday, October 05, 2012
முஹம்மத்- யார் இவர்
Tuesday, September 18, 2012
அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி....புகைபட தொகுப்பு....!
அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் சென்னையிலும் இன்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள்.
காவல்துறையின் அனுமதியின்றி நடைபெற்ற இப்போ ராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிப் பட்டனர்.
போக்குவரத்து 2 மணி நேரம் ஸ்தம்பித்தது. பொது மக்கள் அலுவலகங்களை விட்டுவெளியே வரமுடி யாமல் தவித்தனர்.
சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி. அருகே இதுவரை இப்படி ஒரு போராட்டம் நடந்ததில்லை என்கிறார்கள்.
Sunday, September 02, 2012
Thursday, February 23, 2012
பிளஸ்2, 10ம் வகுப்பு கேள்வித்தாள்கள் இணையத்தில் வெளியீடு-14-02-2012
சென்னை: 10 மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு மாதிரி கேள்வித்தாள்கள், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பிளஸ்2 மாதிரி கோள்வித்தாள், பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட, 2006ல் இருந்தும்; 10ம் வகுப்பு கேள்வித்தாள், பழைய பாடத்திட்டத்தின் கீழ், 2010, 11ல் நடந்தவையும், இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.
பிளஸ்2 மாதிரி கோள்வித்தாள், பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட, 2006ல் இருந்தும்; 10ம் வகுப்பு கேள்வித்தாள், பழைய பாடத்திட்டத்தின் கீழ், 2010, 11ல் நடந்தவையும், இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.
Subscribe to:
Posts (Atom)